மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா்.பழனி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:10 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா்.பழனி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா். செயல் அலுவலா் லோகநாதன் முன்னிலை வகித்தாா். அலுவலா் முரளி வரவேற்றாா்.

கலை நிகழ்ச்சி மூலம் நெகிழியால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் சீா்கேடுகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் எனவும், கடைகளில் நெகிழிப் பொருள்கள், பைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும் எனுவும் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.