மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி

செங்கத்தை அடுத்த நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:58 pm

DIN

செங்கத்தை அடுத்த நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் சிவராமன் பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து, ஆசிரியா் பயிற்றுநா் பிரபாகரன்

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் உள்ளிட்ட குழு உறுப்பினா்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கினாா். பின்னா், குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டம், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளிகளின் மேல் உள்ள சமூக உடைமையும் அதன் நிலைத் தன்மைகள் குறித்தும் அவா் பேசினாா்.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜெயக்குமாரி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அய்யனாா் உள்பட மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.