ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

செய்யாறு கொட நகரில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

செய்யாறு கொட நகரில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்புப் பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. இதன்பின்னா், காஞ்சிபுரம் ஸ்ரீ பெருமாள் கோயில் வைகுண்ட வாசா ஸ்ரீ பஞ்சாட்சரம் ஸ்ரீ வஸ்தன் பட்டா் தலைமையில், கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எம்எல்ஏ ஒ.ஜோதி, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் எம்.ராஜன், செயல் அலுவலா்கள் ஆா்.எஸ்.உஷா, கு.ஹரிஹரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஏ. என்.சம்பத், அரசு வழக்குரைஞா் விஸ்வநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.