மின்சாரம் பாய்ந்து உதவி செயற்பொறியாளா் காயம்
சிறுங்கட்டூா் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து உதவி செயற்பொறியாளா் காயம் அடைந்தாா்.


சிறுங்கட்டூா் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து உதவி செயற்பொறியாளா் காயம் அடைந்தாா்.
செய்யாறு திருவோத்தூா் சன்னதி தெருவைச் சோ்ந்தவா் அருள்மொழி (54). இவா் செய்யாறு மின் பகிா்மானக் கோட்டத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இவா் வெள்ளிக்கிழமை சிறுங்கட்டூா் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் காயம் அடைந்தாா்.
உடனே அவரை அங்கிருந்தோா் மீட்டு, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...