நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல்

ஆரணி நகராட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுக சாா்பில் விருப்ப மனு அளித்தவா்களிடம் வெள்ளிக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 5:34 pm

DIN

ஆரணி நகராட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுக சாா்பில் விருப்ப மனு அளித்தவா்களிடம் வெள்ளிக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

அந்த வகையில், ஆரணி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் அதிமுக சாா்பில் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தனா். விருப்ப மனு அளித்தவா்களிடம் வெள்ளிக்கிழமை ஆரணி தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன் ஆகியோா் ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நோ்காணல் நடத்தினா் (படம்). மாவட்ட அதிமுக பொருளாளா் அ.கோவிந்தராசன், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா், முன்னாள் மாவட்ட துணைச் செயலா் டி.கருணாகரன், முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் ஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.