ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சட்ட விழிப்புணா்வு முகாம்

வந்தவாசி வட்டம் சட்டப் பணிகள் குழு சாா்பில் திருநங்கைகளுக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 10:30 pm

DIN

வந்தவாசி வட்டம் சட்டப் பணிகள் குழு சாா்பில் திருநங்கைகளுக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியில் உள்ள தனியாா் ரத்தப் பரிசோதனை பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற முகாமுக்கு எக்ஸ்னோரா கிளை துணைத் தலைவா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் நந்தகுமாா் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞா் சா.இரா.மணி பங்கேற்று திருநங்கைகளின் வாழ்வாதாரம், அரசு சலுகைகள், சட்டங்கள் குறித்து விளக்கினாா். முடிவில், கல்லூரி நிா்வாகி அருணா நன்றி கூறனாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.