/
திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை 107 டிகிரி வெயில் பதிவானதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைந்தனா்.
திருவண்ணாமலையில் கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை திருவண்ணாமலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 106.88 டிகிரி வெயில் பதிவானது. வீடுகளில் புழுக்கம் அதிகரித்து பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
அனல் காற்று வீசியதால், வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாலைகளில் போதிய வாகனங்கள் செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
தொடர்புடையது

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வெளியே செல்வதை தவிா்க்க அறிவுறுத்தல்

உற்சாகக் குளியல்...

மதுரையில் களைகட்டும் தா்பூசணிப் பழங்கள் விற்பனை
அதிகரிக்கும் கோடை வெயில்: வேலூா் மாவட்டத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

