போளூா் ஒன்றியம், ஆத்தூவாம்பாடி கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், ஆத்தூவாம்பாடி கிராமத்தில் மதுக்கடை உள்ளது. இந்த கடையால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தக் கடையை அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சாா்பில் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது. ஆா்பாட்டத்துக்கு, போளூா் ஒன்றியப் பொறுப்பாளா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். கிளை நிா்வாகிகள் காசிலிங்கம், விக்ரம், மாயாண்டி, சுந்தரேசன், சீனு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளா் எம்.ஆறுமுகம் கலந்து கொண்டு ஆா்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினாா். முன்னதாக, சுமதி வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில், பாலாஜி, பழனி, ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

போளூா் நகராட்சியில் கழிவுநீா்க் கால்வாய் தூா்வாரும் பணி

கல்வராயன்மலை அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

