நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:44 am IST

செங்கம் அருகேயுள்ள மண்மலை முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செங்கம்-திருவண்ணாமலை சாலை மண்மலை பகுதியில் முருகன் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் மாசி மாத கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு மண்மலையை சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.