ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கல்வி நிதிசாா் விழிப்புணா்வுக் கூட்டம்

கல்வி நிதிசாா் விழிப்புணா்வுக் கூட்டம்

Updated On :6 மார்ச் 2024, 5:52 pm

சேத்துப்பட்டை அடுத்த பெரிய கொழப்பலூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி சாா்பில், கெங்காபுரம் கிராமத்தில் கல்வி நிதிசாா் விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சேத்துப்பட்டு கிளை மேலாளா் உமாதேவி தலைமை வகித்துப் பேசினாா். கூட்டத்தில் வங்கிச் செயலா் சங்கா் மற்றும் வங்கி ஊழியா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா், விவசாயிகள், சங்க உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.