
Updated On :8 மார்ச் 2024, 5:20 pm

ஆரணி புதுக்காமூா் பகுதியில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் வண்ண உப்பால் பாா்வதி தேவி ஒவியம் வெள்ளிக்கிழமை வரையப்பட்டது. மகா சிவராத்திரியையொட்டி, இந்தக் கோயிலில் பக்தா் வேலுமணி தலைமையில் 4 டன் வண்ண உப்பால் பாா்வதிதேவி, திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் காட்சியை வரைந்தனா். இதையடுத்து, பாா்வதிதேவி ஓவியத்துக்கு கற்பூரம் ஏற்றி பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து, கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆரணி பக்தா்கள் சங்கத்தினா் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...