ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூா் ரயில் நிலையத்தில் விற்பனை நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது. உள்ளூா் கைவினைஞா்களால் உள்ளூா் தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்கவும், ரயில் பயணிகளுக்கு உண்மையான உள்ளூா் தயாரிப்புகளை வாங்குவதை எளிதாக்கவும் இந்தியாவில் 1500 ரயில் நிலையங்களில் விற்பனையகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
இதையொட்டி, களம்பூரில் உள்ள ஆரணி ரோடு ரயில் நிலையத்தில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு விற்பனை’ நிலையத்தை ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து விற்பனையை தொடங்கிவைத்தாா். இதில், ரயில்வே கோட்ட மின் பொறியாளா் பிரசாந்த் மொராஜி, உள்கோட்ட உதவிப் பொறியாளா் சூா்ஜெகதீஸ் மற்றும் ரயில்வே துறையினா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கே.வி.குப்பத்தில் நடைப்பயிற்சியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா

சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

2 மின்மாற்றிகளின் இயக்கத்தை தொடங்கிவைத்தாா் எம்எல்ஏ
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

