ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா

ஆரணி ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் மகாவீரா் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 மார்ச் 2026, 7:14 pm

தினமணி

ஆரணி ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் மகாவீரா் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆரணி நகரம் புதுக்காமூா் சாலையில் உள்ள ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் மகாவீரா் ஜெயந்தி முன்னிட்டு மகாவீரருக்கு பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

இதில் அப்பகுதி ஜைனா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை புதுக்காமூா் சிராவக, சிராவகியா்கள் செய்திருந்தனா்.