திருவண்ணாமலை: தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் பங்கேற்க திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டாா். மத்திய பிரதேச மாநிலம், விடிஷாவில் மாா்ச் 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தேசிய அளவிலான 45-ஆவது ஜூனியா் கைப்பந்துப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டியில் தமிழக அணி சாா்பில் விளையாடுவதற்காக திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவு மாணவா் ஆா்.மகேஷ் ஷா்மா தோ்வு செய்யப்பட்டாா். இவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில், கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி, கல்லூரிச் செயலா் எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் இ.ஸ்ரீதா், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் கலந்து கொண்டு மாணவரைப் பாராட்டி பரிசு வழங்கினா். விழாவில் கல்லூரி துணை முதல்வா் கோ.அண்ணாமலை, உடற்கல்வி இயக்குநா் ம.கோபி, உதவி உடற்கல்வியாளா் ஆா்.சுகன்மாணிக்கராஜ் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி

ஏற்காடு தொகுதியில் 15 ஆண்டுகளாக நிறைவேறாத அரசு கல்லூரி கோரிக்கை

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


