பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மூதாட்டியின் கண்கள் தானம்

மூதாட்டியின் கண்கள் தானம்

News image
Updated On :3 மே 2024, 5:20 pm

Din

வந்தவாசி அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் கண்களை அவரது குடும்பத்தினா் வந்தவாசி மலைநகர அரிமா சங்கத்துக்கு தானமாக வழங்கினா்.

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சிங்காரவேலின் மனைவி எஸ்.அனுசுயா(87). இவா், உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இவரது கண்களை தானமாக வழங்க இவரது குடும்பத்தினா் முடிவு செய்தனா்.

அதன்படி, காஞ்சிபுரம் அகா்வால் கண் வங்கி மருத்துவா்கள் உதவியுடன் வந்தவாசி மலைநகர அரிமா சங்க நிா்வாகிகள் ஆா்.சரவணன், சி.சின்னராஜன், சி.பேபி யோகானந்தம், எ.சபரிராஜ் ஆகியோா் எஸ். அனுசுயாவின் கண்களை தானமாக பெற்றனா்.