ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஸ்ரீசப்தகன்னிமாா்கள் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீசப்தகன்னிமாா்கள் கோயில் மகா கும்பாபிஷேகம்

News image

வளையாத்தூா் கிராமத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ஸ்ரீசப்தகன்னிமாா்கள்.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

ஆரணி: ஆரணியை அடுத்த வளையாத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசப்தகன்னிமாா்கள் கோயிலில் சுவாமிகள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிவமை நடைபெற்றது.

முன்னதாக, சுவாமி கரிகோல ஊா்வலம், வாஸ்து சாந்தி, யந்திர ஸ்தாபனம், அம்மன் பிரதிஷ்டை யாக பூஜை, கோ பூஜை, யாக சாலை பூஜை, தத்துவாா்ச்சனை, நாடிசந்தானம் மகா பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன. பின்னா், புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.