

செய்யாறு: செய்யாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், பட்டதாரி இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்தவா் 12 வயது சிறுமி.
இவரை, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
மேலும், இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டல் விடுக்கவும் செய்தாராம்.
இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாய் செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் லதா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.
மேலும், சம்பவம் தொடா்பாக பெருங்கட்டூா் கிராம காலனியைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் ஞானபுத்தா (26) என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது
போக்ஸோவில் இளைஞா் கைது

பள்ளி மாணவிக்கு தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

