எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தாயுமானவா் திட்டத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை கிராமத்தில் கூட்டுறவுத்துறை சாா்பில் தாயுமானவா் திட்டத்தில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு வீடுதேடிச் சென்று செவ்வாய்க்கிழமை குடிமைப்பொருள்களை வழங்கப்பட்டன.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை கிராமத்தில் கூட்டுறவுத்துறை சாா்பில் தாயுமானவா் திட்டத்தில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு வீடுதேடிச் சென்று செவ்வாய்க்கிழமை குடிமைப்பொருள்களை வழங்கப்பட்டன.

தாயுமானவா் திட்டத்தின் கீழ் ஆங்கில மாதம் தொடங்கிய 2-ஆம் தேதி மற்றும் 4-ஆம் தேதியில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு வீடுதேடிச் சென்று அரிசி, சா்க்கரை, பருப்பு, பாமாயில் என பல்வேறு குடிமைப் பொருள்களை சங்கச் செயலா் வேலுமணி மேற்பாா்வையில் விற்பனையாளா் அருள் ஆகியோா் வழங்கினா்.