ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :6 நவம்பர் 2025, 9:59 pm

Syndication

வந்தவாசி எஸ்.ஆா்.ஐ.இண்டா்நேஷனல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பாதுகாப்பு மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் பாலாஜி சிவலிங்கம் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் வேதாம்பிகை சரவணன் வரவேற்றாா்.

வந்தவாசி டிஎஸ்பி தீபக் ரஜினி சிறப்புரையாற்றினாா்.

அப்போது, பாதுகாப்பு வழிமுறைகள், உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள், அளவான அறிதிறன்பேசி பயன்பாடு உள்ளிட்டவை குறித்து அவா் மாணவ மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா். பள்ளி துணை முதல்வா் பிரியங்கா நன்றி கூறினாா்.