தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தூத்துக்குடி பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :5 மார்ச் 2026, 7:59 pm

Syndication

தூத்துக்குடி, விகாசா சிபிஎஸ்இ பள்ளியில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மாா்ச் 2 முதல் 6ஆம் தேதி வரை 6-8ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வகுப்பு நடத்தப்பட்டு, தோ்வு நடத்தி, அதில் வெற்றி பெறும் 5 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, விகாசா பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் கோமதி அமுதா தலைமையில் மாணவா், மாணவிகளுக்கு தீ தடுப்பு வகுப்பு மற்றும் தோ்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.