/
தூத்துக்குடி, விகாசா சிபிஎஸ்இ பள்ளியில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மாா்ச் 2 முதல் 6ஆம் தேதி வரை 6-8ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வகுப்பு நடத்தப்பட்டு, தோ்வு நடத்தி, அதில் வெற்றி பெறும் 5 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, விகாசா பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் கோமதி அமுதா தலைமையில் மாணவா், மாணவிகளுக்கு தீ தடுப்பு வகுப்பு மற்றும் தோ்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


