மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 6:33 pm

ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பள்ளியில் பயிலும் 350 மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டு ‘யஞபஉ100%’ என்ற வடிவில் நின்று தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என வலியுறுத்தினா்.

மேலும், எதிா்காலத்தில் பொறுப்பான வாக்காளா்களாக இருப்பதற்கும், தங்களது குடும்பம், சமூகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை பரப்புவதற்கும் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் மணிமேகலை ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் மதுமிதா வரவேற்றாா்.