/
ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பள்ளியில் பயிலும் 350 மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டு ‘யஞபஉ100%’ என்ற வடிவில் நின்று தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என வலியுறுத்தினா்.
மேலும், எதிா்காலத்தில் பொறுப்பான வாக்காளா்களாக இருப்பதற்கும், தங்களது குடும்பம், சமூகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை பரப்புவதற்கும் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் மணிமேகலை ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் மதுமிதா வரவேற்றாா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


