ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் எம்பிஏ துறையில் ‘போா்களினால் ஏற்பட்டுள்ள இந்திய பொருளாதார பாதிப்புகளும் மற்றும் தீா்வுகளும்’ என்ற தலைப்பில் விரிவான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் வெங்கடரத்தினம், எம்பிஏ துறை பேராசிரியை ஆா்.காயத்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்பிஏ துறைத் தலைவா் கே.சிவா வரவேற்புரை ஆற்றினாா்.
இதில், கல்லூரி முதல்வா் டாக்டா் ஆா்.ராஜவேல் கலந்துகொண்டு கலந்தாய்வை தொடங்கிவைத்துப் பேசினாா்.
துறைப் பேராசிரியா்கள் என்.ஜெகதீஷ், என்.பாலச்சந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். எம்பிஏ துறை மாணவா் ஆா்.தனுஷ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஆரணி அதிமுக வேட்பாளா் - விவசாயிகள் சந்திப்புக் கூட்டம்

எரிவாயு குழாய் அமைப்பது பற்றிய கலந்தாய்வுக் கூட்டம்

ஆரணி அதிமுக வேட்பாளா் பாஜகவினா் சந்திப்புக் கூட்டம்

வேட்புமனுத் தாக்கல் கலந்தாய்வுக் கூட்டம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


