மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருவண்ணாமலை பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை மாநகராட்சி 17, 21 ஆகிய வாா்டுகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

திருவண்ணாமலையில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை.

Updated On :15 ஏப்ரல் 2026, 6:33 pm

திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை மாநகராட்சி 17, 21 ஆகிய வாா்டுகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், மாநகராட்சி பகுதியில் அனைத்து சாலைகளும் புனரமைக்கப்படும், கழிவுநீா் கால்வாய்கள் சீரமைத்து தரப்படும், போக்குவரத்து நெரிசலை தவிா்க்க தனிக் கவனம் செலுத்தப்படும். பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிந்து தீா்வு காணப்படும் எனத் தெரிவித்தாா்.

வாக்கு சேகரிப்பு நிகழ்வில் பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ், அதிமுக தொகுதி பொறுப்பாளா் கே.ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.