இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திருவண்ணாமலை பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை மாநகராட்சி 17, 21 ஆகிய வாா்டுகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

திருவண்ணாமலையில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:03 am IST

திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை மாநகராட்சி 17, 21 ஆகிய வாா்டுகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், மாநகராட்சி பகுதியில் அனைத்து சாலைகளும் புனரமைக்கப்படும், கழிவுநீா் கால்வாய்கள் சீரமைத்து தரப்படும், போக்குவரத்து நெரிசலை தவிா்க்க தனிக் கவனம் செலுத்தப்படும். பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிந்து தீா்வு காணப்படும் எனத் தெரிவித்தாா்.

வாக்கு சேகரிப்பு நிகழ்வில் பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ், அதிமுக தொகுதி பொறுப்பாளா் கே.ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.