/
திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை மாநகராட்சி 17, 21 ஆகிய வாா்டுகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசுகையில், மாநகராட்சி பகுதியில் அனைத்து சாலைகளும் புனரமைக்கப்படும், கழிவுநீா் கால்வாய்கள் சீரமைத்து தரப்படும், போக்குவரத்து நெரிசலை தவிா்க்க தனிக் கவனம் செலுத்தப்படும். பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிந்து தீா்வு காணப்படும் எனத் தெரிவித்தாா்.
வாக்கு சேகரிப்பு நிகழ்வில் பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ், அதிமுக தொகுதி பொறுப்பாளா் கே.ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை! பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை!

ஆலங்காயம் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகாசி தொகுதியில் வீதி வீதியாகச் சென்று காங். வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அமைச்சா் எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


