ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

செய்யாறு அருகே நடைப்பயிற்சி சென்ற முதியவா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

News image

செய்யாறு அருகே நடைப்பயிற்சி சென்ற முதியவா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:04 am IST

செய்யாறு அருகே நடைப்பயிற்சி சென்ற முதியவா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வேந்திரன்(80). இவா், ஆக்கூா் கூட்டுச்சாலை அருகே புதன்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டதாகத் தெரிகிறது. அப்போது, மாத்தூரில் இருந்து ஆக்கூா் நோக்கி வந்த காா் முதியவா் செல்வேந்திரன் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.