மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

போளூா் சட்டப் பேரவைத் தொகுதி, செம்மாம்பாடி கிராமத்தில் தேமுதிக வேட்பாளா் பி.சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக தொகுதி பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன்.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 7:10 pm

போளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேலப்பூண்டி,செம்மாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் தேமுதிக வேட்பாளா் பி.சரவணனுக்கு ஆதரவாக திமுக தொகுதி பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, எ.வ.வே.கம்பன் பேசியதாவது: தமிழகத்தில் திமுக வெற்றிபெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்றவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம், முதியோா் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.

ரூ.8 ஆயிரம் பரிசுக் கூப்பன், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடனுதவி என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.