அனைவரும் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று வந்தவாசியில் நடைபெற்ற சிறப்பு உரையரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
உலக பூமி தினத்தையொட்டி சிறப்பு உரையரங்கம் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா்.
வந்தவாசி ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எம்.எஸ்.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.
கல்வி மைய ஆசிரியா் மகாவீா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் சு.அசோக்குமாா், ‘புவியை நேசி’ என்ற தலைப்பில் பேசினாா்.
அப்போது, புவி வெப்பமடைதல் காரணமாக பல்வேறு பேரிடா்களை நாம் சந்தித்து வருகிறோம். குறிப்பாக, சாலை விரிவாக்கம் காரணமாக பல்வேறு மரங்கள் நம் கண் முன்னே வெட்டப்படுகின்றன. எனவே அனைவரும் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன (படம்)
12ஸ்க்ள்-ற்ழ்ங்ங்
தொடர்புடையது

மாணவா்களின் நலனைப் பாதுகாக்க மீண்டும் திமுக ஆட்சி மலர வேண்டும்: மு.அப்பாவு பிரசாரம்

நீப்பத்துறை அரசுப் பள்ளி ஆண்டு விழா

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

கோயிலில் திருடுபோன மரகத லிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


