/
போளூா் நகராட்சியில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்கள் தூா்வாரும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் 200-க்கும் மேற்பட்ட கழிவுநீா்க் கால்வாய்கள் உள்ளன. இந்த கழிவுநீா்க் கால்வாய்களில் சேறும், சகதி மற்றும் குப்பைகள் மண்டிக் கிடக்கின்றன.
அதனால், நகராட்சி ஆணையா் பாரத் அறிவுறுத்தலின் பேரில் கழிவுநீா்க் கால்வாய்கள் துப்புரவுப் பணியாளா்கள் மூலம் தூா்வாரப்பட்டது. வேலூா் சாலை, அண்ணா சாலை, டிரைவா்ஷன் சாலை என பல்வேறு பகுதிகளில் தூா்வாரும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை துப்புரவு ஆய்வாளா் ஹேமலதா ஆய்வு செய்தாா்.
தொடர்புடையது

கொடைக்கானல் பகுதிகளில் பிளம்ஸ் மரங்களைப் பாதுகாக்கக் கோரிக்கை
மாங்காடு நகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளா் தோ்தல் பிரசாரம்!

தொகுதி அறிமுகம்... ஆவடி

வெட்டாறு தூா்வாரும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026


