ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

வந்தவாசி வட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள்

வந்தவாசி வட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றன.

News image

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டு எறிதல் போட்டி.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 1:01 am IST

வந்தவாசி வட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றன.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், 22 அரசு, தனியாா் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 600 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினா்.

இதில், ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட உயா்கல்வித்துறை ஆய்வாளா் செல்வகுமாா் வியாழக்கிழமை காலை போட்டிகளை பாா்வையிட்டாா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை பிற்பகல் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.