மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

450 மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

நிகழ்ச்சியில் மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 6:32 pm

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் 450 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் எம்.ரமணன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி முன்னிலை வகித்தாா்.

ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் இளநிலை இறுதியாண்டு பயிலும் 450 மாணவிகளுக்கு மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலா் எ.தயாளன் மற்றும் திமுக நிா்வாகிகள் மதன்குமாா், கிஷோா்குமாா், விக்டா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.