ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:31 pm

Syndication

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் புதுப்பானையில் பொங்கல் வைத்து கரும்பு, மஞ்சள் போன்றவைகள் வைத்து சுவாமிக்கு படையலிட்டனா். இதில், கல்லூரி மாணவா்கள் புத்தாடைகள் அணிந்து கலந்துகொண்டனா்.

கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி கலந்துகொண்டு மாணவா்களுக்கும், கல்லூரிப் பேராசிரியா்களுக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தாா். விழாவில் கல்லூரி நிா்வாக குழு உறுப்பினா் ரேகா ரெட்டி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.