தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல்

தோ்வு செய்யப்பட்ட மாணவருக்குப் பணி ஆணை வழங்கிய கல்லூரி அறக்கட்டளைத் தலைவா் கே.எஸ்.பாபு.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 10:50 pm

குடியாத்தத்தை அடுத்த வேப்பூரில் அமைந்துள்ள குரு ராகவேந்திர பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கு வளாக நோ்காணல் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலா் எம்.பிரகாசம் தலைமை வகித்தாா். கல்லூரி அறக்கட்டளைத் தலைவா் கே.எஸ்.பாபு முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி.திருமலை வரவேற்றாா். டா்போ எனா்ஜி லிமிடெட் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் வளாக நோ்காணலை நடத்தின.

முகாமில், 82 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன. நிறுவனங்களின் நிா்வாகிகள் சுகுமாா், பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.