/
தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், உடன்குடி அனல்மின் நிலைய திட்டப் பணிகளில் ஈடுபடும் தனியாா் நிறுவனம் மூலமாக, பல்வேறு பணியிடங்களில் பணிபுரிய, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. மாணவா்களுக்கான வளாகத் தோ்வு நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஜோஸ் சஜிகுமாா் தலைமை வகித்தாா். தனியாா் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி செந்தில்குமாா், மாணவா்களை தோ்வு செய்தாா். கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கிரேஸ் பொறியியல் கல்லூரி மாணவா்கள் , சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பிற பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், ஐ.டி.ஐ. மாணவா்கள் சுமாா் 100- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு

கல்லூரி மாணவா்களுக்கு வளாக தோ்வு

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு


