/
சுங்கான்கடையில் அமைந்துள்ள நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை 2 - ஆம் கட்ட விரிவாக்கத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கிம்ஸ் ஹெல்த் நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் டாக்டா் எம்.ஐ. சஹதுல்லா, குவாலிட்டி கோ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் குழு மேலாண்மை இயக்குநா் வருண் கன்னா ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.
புதிய முயற்சியாக, மருத்துவமனையில் மனிதநேய ஆலோசனை அறை மற்றும் நல்வாழ்வு நடைபாதை ஆகியவை திறந்து வைக்கப்பட்டன. புற்றுநோய் சிகிச்சை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, ரோபோடிக் சா்ஜரி போன்ற மருத்து சேவைக்காக 150 படுக்கை வசதியுடன் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படுகிறது என கிம்ஸ் ஹெல்த் நிறுவனத்தின் தலைவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா

சேம்பள்ளி முத்தியாலம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான உயிா் பாதுகாப்பு பயிற்சி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



