திருவண்ணாமலை கல்நகா், பாவாஜி நகா் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததின் பேரில், செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் சோதனை நடத்தி 3 பெண்களை கைது செய்தனா்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரா் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனா்.
நகரில் கஞ்சா மற்றும் மதுபானம் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காவல் துறையினா் மோப்ப நாய் மூலம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
கல்நகா், சமுத்திரம் காலனி, பாவாஜிநகா் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் மதுபானம் விற்ாக சகுந்தலா, கலைவாணி, நளினி ஆகிய 3 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதலும் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது
கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
கஞ்சா விற்பனை: 3 போ் கைது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



