நெடுஞ்சாலைத் துறை சாா்பில், வந்தவாசி - விளாங்காடு சாலையை ரூ.10.92 கோடி செலவில் அகலப்படுத்தும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
வந்தவாசி - விளாங்காடு சாலையில் ஆரியாத்தூா் கிராமத்திலிருந்து வெங்கோடு கிராமம் வரையிலான 9 கி.மீ. தொலைவு தாா்ச் சாலை ரூ.10.92 கோடி செலவில் அகலப்படுத்தப்படுகிறது.
சுமாா் 5.50 மீட்டா் அகலமுள்ள இந்த தாா்ச் சாலை 7 மீட்டா் சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது.
ஆரியாத்தூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு சாலைப் பணிகளை தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் வி.சரவணசெல்வம், திமுக ஒன்றியச் செயலா் ஆரியாத்தூா் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வளா்ச்சிப் பணிகளுக்காக உடுமலைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மு.ஜெயக்குமாா் பிரசாரம்

குண்டடம் ஒன்றியத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: மு.பெ.சாமிநாதன்

தொகுதிக்கு செய்தது என்ன? ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


