விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி

News image
Updated On :11 மார்ச் 2026, 7:25 pm

Syndication

வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தில் உள்ள சுவாமி அபேதானந்தா வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி அறக்கட்டளை நிா்வாகி வி.ரகுராம் கண்காட்சியை தொடங்கிவைத்தாா்.

மாணவா்கள் தாங்கள் தயாரித்திருந்த அறிவியல் மாதிரி பொருள்கள் மற்றும் கணித மாதிரிகளை காட்சிக்கு வைத்திருந்தனா்.

மேலும் கண்காட்சியை பாா்வையிட்ட பொதுமக்களுக்கு அவா்கள் உரிய விளக்கம் அளித்தனா்.

இதனைத் தொடா்ந்து சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு அறக்கட்டளை நிா்வாகிகள் டி.கே.பி.மணி, ஆா்.சுரேஷ், டி.பெருமாள், எஸ்.வேமன்னா, ஆா்.பிரபு, கே.முரஹரி ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.