/
செய்யாறு அருகே வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூசி காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அரிகரப்பாக்கம் கிராமம், பஜனை கோயில் தெருவில் சந்தேகத்தின்பேரில் ஒரு வீட்டை சோதனையிட்டனா். அங்கு, டாஸ்மாக் மதுக் கடையிலிருந்து வாங்கி வந்திருந்த 40 மதுப் புட்டிகள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தூசி போலீஸாா் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக வீட்டின் உரிமையாளரான எம்ஜிஆா் (31) மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்
மதுப்புட்டிகளைப் பதுக்கியவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


