/
போளூா்: போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் மேற்கொண்டு வரும் பணிகளை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
போளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வேட்பாளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என தோ்தல் பறக்கும் படையினா், போளூா் - ஆரணி சாலையில் செல்லும் காா், வேன், பைக் என பல்வேறு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனா்.
பறக்கும் படையினரின் இந்தப் பணிகளை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் ஆய்வு செய்தாா்(படம்). வட்டாட்சியா் பாலாஜி, மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.
16ல்ப்ழ்ல்1ற்
தொடர்புடையது

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

வாணியம்பாடி தவெக வேட்பாளா் மனு தாக்கல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026


