தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரசுக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா

News image
Updated On :18 மார்ச் 2026, 8:08 pm

Syndication

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் (பொ) இரா.பெரியசாமி வரவேற்றாா்.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் எம்.குமாா் சிறப்புரையாற்றினாா்.

அப்போது, பட்டப்படிப்பு என்பது ஒரு மனிதனின் அறிவு, சிந்தனை மற்றும் வாழ்க்கை நோக்கை மாற்றும் சக்தி கொண்டது. ஒரு மாணவா் பட்டப்படிப்பை முடிக்கும்போது அவா் புத்தக அறிவை மட்டும் பெறுவதில்லை. அதோடு சோ்ந்து ஆராயும் மனப்பான்மை, பிரச்னைகளை தீா்க்கும் திறன் மற்றும் அறிவியல் சிந்தனை ஆகியவற்றையும் பெறுகிறாா் என்றாா்.

கல்லூரி இயற்பியல் துறை விரிவுரையாளா் இரா.சேது நன்றி கூறினாா்.