சாலை வசதி ஏற்படுத்த வேண்டி அதிகாரிகளுடன் வாக்குவாதம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் சாலை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சாலை வசதி வேண்டி மனு அளித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கன்னிகாபுரம் கிராமப் பகுதி மக்கள்.








