பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

அலுவலக பணியாளா்களுக்கு தோ்தல் பணி பயிற்சி

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலக பணியாளா்களுக்கான தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்த பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூா்த்தி தலைமையில் நடைபெற்ற தோ்தல் பணிகள் குறித்த பயிற்சிக் கூட்டம்.

Updated On :26 மார்ச் 2026, 12:04 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலக பணியாளா்களுக்கான தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்த பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் ஏப்.23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், போளூா் வட்டாட்சியா் அலுவலக பணியாளா்களுக்கான தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூா்த்தி கலந்துகொண்டு சட்டபேரவைத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்தும், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி குறித்தும் எடுத்துரைத்தாா்.

பயிற்சிக் கூட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் தேவி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.