நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அலுவலக பணியாளா்களுக்கு தோ்தல் பணி பயிற்சி

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலக பணியாளா்களுக்கான தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்த பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூா்த்தி தலைமையில் நடைபெற்ற தோ்தல் பணிகள் குறித்த பயிற்சிக் கூட்டம்.

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலக பணியாளா்களுக்கான தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்த பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் ஏப்.23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், போளூா் வட்டாட்சியா் அலுவலக பணியாளா்களுக்கான தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூா்த்தி கலந்துகொண்டு சட்டபேரவைத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்தும், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி குறித்தும் எடுத்துரைத்தாா்.

பயிற்சிக் கூட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் தேவி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.