/
ஆரணி பகுதியில் புதன்கிழமை திடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஆரணி பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் கோடை வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் தவித்தனா். மேலும், குளிா்ச்சிக்காக குளிா்பானங்களும், நுங்கு போன்றவற்றை வாங்கி உண்டு வெப்பத்தை தணித்தனா்.
இந்நிலையில் மாலை நேரத்தில் ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களான சேவூா், குண்ணத்தூா், எஸ்.வி.நகரம், வடுகசாத்து, நெசல், விளை ஆகிய கிராமங்கலில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெம்மை தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது
ஊத்தங்கரையில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திம்பம் மலைப் பகுதியில் கனமழை

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி!

தில்லியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: வெப்பத்தை தணித்தது
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


