பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :56 நிமிடங்கள் முன்பு

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் போலீஸாா் டி.மாம்பட்டு கிராமம் வழியாக வியாழக்கிழமை காலை ரோந்து சென்றனா்.

அப்போது, அந்தக் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்து கொண்டிருந்த டி.மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மகேஷ்பாபு (38) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவரிடமிருந்து 15 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த தெள்ளாா் போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.