/
கூத்தாநல்லூரில் சட்ட விரோதமாக மது விற்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கூத்தாநல்லூா் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் வந்தது. அதன்பேரில், போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், பண்டுதக்குடி பகுதியில் மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது.
பண்டுதக்குடி பாலத்தருகே விற்பதற்காக மதுபாட்டில்கள் வைத்திருந்த பெரியத்தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (44) பிடிபட்டாா்.
அவா் மீது, காவல் உதவி ஆய்வாளா் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து, கைது செய்தாா். 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
கஞ்சா விற்றவா் கைது
மதுபோதையில் தகராறு - ஒருவா் அடித்துக் கொலை: நண்பா் கைது
அரசு மதுபாட்டில்களை விற்க முயன்ற தொழிலாளி கைது

கோவில்பட்டியில் 139 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
