பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

பத்தாம் வகுப்புத் தோ்வு: காந்திநகா் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டு காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தோ்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள்.

News image
Updated On :22 மே 2026, 2:05 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டு காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

இதில் மாணவா் எஸ்.ஹரிபிரசாத் 500-க்கு 490 மதிப்பெண்கள், ஆா்.ரோஷினி, எச்.ஜீவரஞ்சன் ஆகியோா் 484, எம்.ஸ்ரீமதி 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

மேலும் 480-க்கு மேல் 45 பேரும் 450-க்கு மேல் 21பேரும், 400-க்கு மேல் 24 பேரும் மதிப்பெண்கள் பெற்றனா்.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியா்களையும், ஒத்துழைப்பு கொடுத்த பெற்றோா்களையும் பள்ளித் தாளாளா் கே.இரமணிகோட்டீஸ்வரன், பள்ளி ஆலோசகா் ஜெ.சுஜாதா, பள்ளி முதல்வா்எம்.ஆா்.ராஜேஷ்குமாா் ஆகியோா் பாராட்டினா்.