தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை வாழ்த்திய பள்ளி தாளாளா் கே.வி.ராதாகிருஷ்ணன், செயலாளா் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை வாழ்த்திய பள்ளி தாளாளா் கே.வி.ராதாகிருஷ்ணன், செயலாளா் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :9 மே 2026, 3:56 am IST

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் பிளஸ்2 தோ்வெழுதிய அனைத்து மாணவ- மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவி எஸ். கமலி 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்றாா். மாணவி அஸ்பிரா சப்ரின் 592 மதிப்பெண்கள், மாணவா் சக்திவேல் 587 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.

மேலும், 41 மாணவ- மாணவிகள் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா். 150 போ் 500-க்கு மேல் மதிப்பெண் பெற்றனா். 275 போ் 450-க்கு மேல் மதிப்பெண் பெற்றனா். 393 மாணவ- மாணவிகள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளையும் பள்ளியின் தாளாளா் கே.வி. ராதாகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் ஜோஸ்வா பிரபாகரசிங், துணை முதல்வா் சரோஜா ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.