தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

அரசுப் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி

திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்விக் குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:17 am IST

திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்விக் குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை இந்திரா தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் மகேந்திரன், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்விக் குறித்த விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். 
அப்போது, கல்வியின் பயன்கள், பள்ளியின் சிறப்புகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.