நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆம்பூர் அருகே நாய்களால் கடிபட்ட மான் மீட்பு

ஆம்பூர் அருகே நாய்களால் விரட்டிக் கடிக்கப்பட்ட மானை பொதுமக்கள் திங்கள்கிழமை மீட்டனர்.

Updated On :14 மே 2018, 6:19 pm

ஆம்பூர் அருகே நாய்களால் விரட்டிக் கடிக்கப்பட்ட மானை பொதுமக்கள் திங்கள்கிழமை மீட்டனர்.
ஆம்பூர் அருகே பச்சகுப்பம் கிராமத்தருகே உள்ள சாணாங்குப்பம் காப்புக் காட்டிலிருந்த்து, மான் ஒன்று வழி தவறி பச்சகுப்பம் கிராமத்துக்கு வந்தது.
அதனை தெரு நாய்கள் விரட்டிக் கடித்துள்ளன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டிவிட்டு, மானை மீட்டனர். தகவலறிந்த ஆம்பூர் வனத் துறையினர் மானுக்கு, சிகிச்சை அளித்து, வனத்துக்குள் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.