விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

குடியாத்தம் வனத்துறையும், நகராட்சி மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை திங்கள்கிழமை நடத்தின.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:19 pm

குடியாத்தம் வனத்துறையும், நகராட்சி மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை திங்கள்கிழமை நடத்தின.
 நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டரங்கில் தொடங்கிய ஊர்வலத்துக்கு, பள்ளித் தலைமையாசிரியை எம்.கீதா தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் என்.ஜெய்சங்கர் வரவேற்றார். குடியாத்தம் வனச்சரக அலுவலர் பி.பாலாஜி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வனவர் வி.அரி, வனக் காப்பாளர்கள் எஸ்.செல்வராஜ், ஆர்.விஜயன், கே.சிவன், க.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.