குடியாத்தம் வனத்துறையும், நகராட்சி மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை திங்கள்கிழமை நடத்தின.
நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டரங்கில் தொடங்கிய ஊர்வலத்துக்கு, பள்ளித் தலைமையாசிரியை எம்.கீதா தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் என்.ஜெய்சங்கர் வரவேற்றார். குடியாத்தம் வனச்சரக அலுவலர் பி.பாலாஜி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வனவர் வி.அரி, வனக் காப்பாளர்கள் எஸ்.செல்வராஜ், ஆர்.விஜயன், கே.சிவன், க.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!

பாஜகவில் ஆம் ஆத்மி எம்பிக்கள்! குடியரசுத் தலைவரை சந்திக்கும் பஞ்சாப் முதல்வர்!

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

